குழந்தைகள் தாய்ப்பாலை மறக்கச் செய்வது எப்படி

Published by: விஜய் ராஜேந்திரன்

பிறந்தது முதல் ஓரிரு வயது ஆகும் வரை நிறுத்தாமல் கொடுக்கப்படும் உணவு தாய்பால்

தாய்ப்பாலை உடனே நிறுத்துவதால், தாயின் உடலில் சில மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் உண்டாகலாம்

மார்பகத்தில் வலி, மார்பகம் வீக்கமடைதல் - இது போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்

குழந்தைக்கோ மனரீதியாக அழுத்தம் உண்டாகலாம்

முட்டைகோஸ் இலைகளை மார்பக பகுதியில் சில மணிநேரம் வைத்திருப்பதால் கூட தாய்ப்பால் சுரப்பை நிறுத்த இயலும்

குழந்தைகள் தாயின் மார்பகத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்

குழந்தை மார்பகத்தை தொடாமல், பால் அருந்த முயற்சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

அதுவும் குழந்தைக்கு பிடித்த வண்ணம், வடிவம் கொண்ட பாட்டிலில் பால் ஊற்றி அளிக்க வேண்டும்

உடனடியாக எதுவும் செய்துவிடாமல், மெதுவாக, படிப்படியாக நிறுத்த வேண்டும்