இன்றைய உலகில் Aadhaar Card மிகவும் முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும்.
அரசாங்கம் ஆதார் அட்டையை மேலும் வலுப்படுத்தவும், வசதியாகவும் மாற்றவும் PVC ஆதார் கார்டுகளை வழங்குகிறது.
Aadhaar Card பிளாஸ்டிக்கால் ஆனது, ஏறக்குறைய ஒரு ஏடிஎம் கார்டின் அளவு கொண்டது மற்றும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடியது.
நீங்கள் Aadhaar Card-க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
எனவே நீங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கே ஆதார் பிவிசி அட்டை ஆர்டர் செய் விருப்பத்தை கிளிக் செய்து உங்களது ஆதார் எண்ணை பதிவிடவும்
அடுத்தாக, ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ பதிவிட வேண்டும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் ஆன்லைனில் ₹75 செலுத்த வேண்டும், இது முன்பு ₹50 ஆக இருந்தது.
பணம் செலுத்திய பிறகு, PVC ஆதார் அட்டை அச்சிடப்பட்டு தபால் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.