குழந்தைகள் பிறந்தவுடன் அழுவார்கள், கண்ணீர் மட்டும் வராது ஏன் தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

குழந்தைகள் பிறந்தவுடன் கதறுவார்கள். ஆனால் கண்ணீர் வராது.

Image Source: freepik

நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அழுவார்கள் ஆனால், கண்ணீர் வராது.

Image Source: freepik

பிறந்த குழந்தைகளுக்கு கண்ணீர் வராததற்கு காரணம் அவர்களின் கண்ணீர் சுரப்பிகள் வளர்ச்சி அடையாததே.

Image Source: freepik

கண்ணை ஈரப்பதமாக வைத்திருக்க போதுமான திரவம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

Image Source: freepik

கண்ணீர் வரும் அளவுக்கு அந்த திரவம் உற்பத்தி ஆகாததால் அழுதாலும் கண்ணீர் வராது.

Image Source: freepik

9 மாதங்கள் தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்தவுடன் அந்த மாற்றத்தால் அழுகிறார்கள்.

Image Source: freepik

பிறந்த நான்கு முதல் ஐந்து வாரங்களுக்குப் பிறகு குழந்தையின் கண்களில் கண்ணீர் நாளங்கள் உருவாகத் தொடங்கும்.

Image Source: freepik

பிறந்த குழந்தைகளின் உடலில் வியர்வையும் வராது.

Image Source: freepik

பிறந்த குழந்தைகளின் உடலில் வியர்வை சுரப்பிகள் கூட வளர்ச்சி அடையாது.

Image Source: freepik