தீபிகா படுகோன் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் பல முறை தான்
ஒரு நல்ல மனிதர் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.



அப்படியான சில தருணங்களைப் பார்க்கலாம்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகப் போராடிய ஜேஎன்யூ மாணவர்களுடன் நின்றார் தீபிகா



ரன்வீரின் அனுமதியுடன்தான் நெருக்கமான காட்சிகளில் நடித்தாரா என்ற கேள்விக்கு,
‘என்ன முட்டாள்தனமான பேச்சு இது?’ என கேள்வி எழுப்பினார்


'தீபிகாவின் மார்பகம்' என தலைப்பிட்ட பத்திரிக்கையை பார்த்து
”நான் பெண்தான், எனக்கு மார்பகம் இருக்கிறது, உங்களுக்கு அதிலேனும் பிரச்சனை இருக்கிறதா?” என்றார்


தனது தயாரிப்பில் வெளியாக இருந்த படத்தின் சர்ச்சைகளுக்கு
‘ஹலோ! அது எனது பணம்!’ என்று பதிலளித்தார்


தனது மனநல சிக்கலைக் குறித்து வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்



மனநல ஆரோக்கியத்திற்கான அமைப்பு ஒன்றை நிறுவி இருக்கிறார்



பெண்ணுரிமைக்கான விஷயங்களைப் பொதுவெளியில் பேசி இருக்கிறார்



பாலிவுட்டில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையேயான சம்பள
வித்தியாசங்களை முதன்முறையாக கேள்வி எழுப்பியவர் இவர்தான்!