வலைதளங்களில் தகவல் பெறும் போது, அவற்றின் பாதுகாப்பை சரிபார்க்கவும். உங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர்வதற்கு முன்னர் கவனமாக இருங்கள்.
தெரியாத அழைப்புகள் அல்லது SMS-களை திறக்காதீர்கள். அவை மோசடி செய்ய வாய்புள்ளது. அவற்றை கவனமாக பரிசோதிக்க வேண்டும்.
வங்கி தகவல்களை இணையதளங்களில் அல்லது தொலைபேசியில் பகிர்வது உங்கள் கணக்குகளை பாதுகாப்பற்றதாக மாற்றும். எப்பொழுதும் கவனமாக இருங்கள்.
(Two-factor authentication) உங்கள் கணக்குகளை பாதுகாப்பதற்கான சிறந்த வழி. அதை தவிர்க்க வேண்டாம்.
உங்கள் கடவுச்சொற்களை(password) வலிமையானதாக மாற்றி, கணக்குகளை பாதுகாப்பாக வைக்கவும்.
வங்கி அல்லது அரசாங்கத்தின் எச்சரிக்கைகளை அவசியமாக கவனிக்க வேண்டும், இது உங்கள் வங்கி கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்.
பொதுவான Wi-Fi ஐ பயன்படுத்துவதிலிருந்து தவிர்க்கவும், அது உங்கள் தரவுகளுக்கான அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்.