வீட்டு சாஸ்திரத்தின்படி தூங்கும் போது தலையின் அருகில் செல்போன், லேப்டாப், கடிகாரம் வைத்தால் அதில் இருந்து வெளிப்படும் கதிர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
காரணமின்றி செலவு அதிகரிக்கும்
கத்தி போன்றவை வைத்தால் தொழில், வாழ்க்கையில் தடைகள் உருவாகலாம்.
மன அழுத்தத்தையும், கவனத்தையும் சிதைக்கும்
வாஸ்து தோஷம் ஏற்படலாம்.
வாழ்வில் சிக்கலை அதிகரிக்கக் கூடும்
புத்தகத்தை வைத்துக்கொண்டு தூங்கினால் எதிர்மறை எண்ணங்களும் மன அழுத்தமும் அதிகரிக்கும்.
வீட்டில் பணப் பற்றாக்குறை ஏற்படலாம்.
வாழ்க்கையில் கஷ்டங்கள் வரலாம்.