Thanjavur Student Suicide: ”எந்த குழுவும் விசாரிக்க அனுமதிக்க கூடாது” - கலெக்டரிடம் மனு கொடுத்த கிராம மக்கள்
ABP NADU
Updated at:
28 Jan 2022 06:39 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppThanjavur Student Suicide: மைக்கேல்பட்டி கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், “எங்கள் கிராமத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது.
பள்ளி நிர்வாகம் மதம் மாற சொன்னதாக கூறுமாறு ஊருக்குள் வந்து எங்களை சிலர் நிர்பந்திக்கின்றனர். நாங்கள் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம். எங்களது பிள்ளைகளும் அந்தப் பள்ளியில்தான் படித்தனர். அந்தப் பள்ளியில் மதமாற்றம் என்பதே இல்லை. இந்த விவகாரத்தில் யாரும் எங்கள் பகுதிக்கு வர தடை விதிக்க வேண்டும். மதமாற்றம் என்ற பேச்சுக்கே எங்களிடம் இடமில்லை” என குறிப்பிட்டுள்ளனர்