Omar Abdullah Speech: தோளோடு தோள் நின்றதை மறக்கமாட்டோம் – நெகிழ்ந்த உமர் அப்துல்லா

Continues below advertisement

Omar Abdullah Speech: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" பாகம் I நூல் வெளியிட்டு விழா நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி, பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா ஆகிய தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். முதல்வர் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா..

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram