TN Special Assembly Session: ஆளுநர் செஞ்சது சரியே இல்ல!காரணங்களை அடுக்கிய மா.சு

Continues below advertisement

TN Special Assembly Session: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதால், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மசோதா நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. பொது மக்களிடம் கருத்து கேட்டபிறகே நீட் விலக்கு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது; அரசியலமைப்பின்படி ஆளுநர் செயல்படாமல் தன்னிச்சையான கருத்துகளை கூறியது சரியல்ல - சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram