TN Special Assembly Session: அன்று தீட்டு! இன்று நீட்டா? ஜவாஹிருல்லா கோபம்

TN Special Assembly Session: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதால், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மசோதா நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ’தீட்டு’ என்று சொல்லி அன்று ஒதுக்கி வைத்தார்கள், இன்று ’நீட்’ என்று சொல்லி எங்கள் மாணவர்களை ஒதுக்குகிறார்கள் -ஜவாஹிருல்லா பேரவையில் பேச்சு

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola