Trichy Surya | ’’இடும்பாவனம் கார்த்திக் ஏமாற்றினாரா?’’கதறி அழும் இளம்பெண் பரபரப்பு புகார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா தன்மீது அவதூறு பரப்புவதாக சென்னை காவல் ஆணையரிடம் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த மோனிஷ் ராய் என்ற இளம்பெண் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவணம் கார்த்தியுடன் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக, தன்னை வைத்து திருச்சி சூர்யா அவதூறு பரப்புவதாக மோனிஷ் ராய் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில்,
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மோனிஷ் ராய் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்நாம் தமிழர் கட்சி மீது அவதூறு பரப்ப என்னை பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம்.நான் எப்போதும் அண்ணன் சீமானின் தங்கைதான்; நாம் தமிழர் கட்சிதான்!உங்க அரசியலுக்கு என்னை இழுக்காதீர்கள்! தயவுசெய்து என்னை விடுங்கள்! என அப்பெண் தெரிவித்துள்ளார்
முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா தன்மீது அவதூறு பரப்புவதாக சென்னை காவல் ஆணையரிடம் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த மோனிஷ் ராய் என்ற இளம்பெண் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவணம் கார்த்தியுடன் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக, தன்னை வைத்து திருச்சி சூர்யா அவதூறு பரப்புவதாக மோனிஷ் ராய் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில்,
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மோனிஷ் ராய் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்நாம் தமிழர் கட்சி மீது அவதூறு பரப்ப என்னை பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம்.நான் எப்போதும் அண்ணன் சீமானின் தங்கைதான்; நாம் தமிழர் கட்சிதான்!உங்க அரசியலுக்கு என்னை இழுக்காதீர்கள்! தயவுசெய்து என்னை விடுங்கள்! என அப்பெண் தெரிவித்துள்ளார்