AR Rahman: இந்தி திணிப்பு சர்ச்சை: ’புரட்சி’ புயலாக மாறிய ’இசை’ புயல்...!

Continues below advertisement

AR Rahman on Hindi Imposition Row : மாநிலங்களுக்கு இடையே மக்களுக்கு ஆங்கிலம் பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை குறைத்து , அதிக அளவில் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா 37வது பாராளுமன்ற அலுவல் மொழிக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் தற்போதைய பதிவு ஒன்று இதற்கு பதிலடி கொடுப்பது போல உள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram