Maharashtra : Gang War- ஆன நாய்- குரங்கு சண்டை! 250 நாய்களை தூக்கிவீசி கொன்ற குரங்குகள்

Continues below advertisement

Maharashtra : மகாராஷ்டிரா பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்கானில் ஒரு விநோதமான சம்பவம் பதிவாகியுள்ளது. குரங்குகள் சுமார் 250 நாய்களை இதுவரை கொன்றதாகக் கிராம மக்களால் கூறப்படுகிறது. கடந்த மாதம் முதல் குரங்குகள் நாய்க்குட்டிகளை கொன்று குவித்து வருகின்றன. இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் வனத்துறையினரை தொடர்புகொண்டு அப்பகுதியில் உள்ள குரங்குகளை பிடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்களால் ஒரு குரங்கைக்கூட பிடிக்க முடியவில்லை.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram