Chitra Ramkrishna NSE: தேசிய பங்குச்சந்தை ரகசியங்கள்.. இமயமலை யோகிக்கு மெயில் அனுப்பிய CEO
ABP NADU
Updated at:
15 Feb 2022 05:33 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppChitra Ramkrishna NSE: தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணன், சாமியார் ஒருவரிடம் கலந்தாலோசித்து பங்கு சந்தை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், ரகசிய தகவல்களை அவருக்குப் பகிர்ந்ததாகவும் இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்காற்று அமைப்பான செபி தெரிவித்துள்ளது.