தமிழ்நாடு:

  



  • கோடை காலத்தில் வெப்ப அலையை எதிர்கொள்ள மத்திய அரசின் வழிகாட்டுதல்களை நடைமுறைபடுத்த வேண்டும் - மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவு

  • மழைக்காலங்களில்  சென்னையை வெள்ளம் சூழ்வது தடுக்கப்படுமா? முதலமைச்சர் ஸ்டாலினிடம் அதிகாரிகள் அறிக்கை சமர்பிப்பு

  • சென்னையில் சில இடங்களில் ஆவீன் பால் தட்டுப்பாடு -  கொள்முதல் விலையை உயர்த்தக் கோறும் உற்பத்தியாளர்கள். 

  • ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் -  எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி 

  • திருவாரூர் அருகே வடுவூரில் 7 கோடி ரூபாய் செலவில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு 

  • நிலம் கையகப்படுத்துவதை கைவிட வலியுறுத்தல் -  நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

  • கோவையில் உள்ள மத்திய அரசின் வனத்துறை அதிகாரிகள் பணித்தேர்வில் மோசடி-  ஆள்மாறட்டத்தில் ஹரியானாவை சேர்ந்த 4 பேர் கைது 

  • தொப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு 

  • சென்னை ஐஐடி மூன்றாம் ஆண்டு மாணவன் தற்கொலை - பின்னணியை ஆராய ஆசிரியர்கள் மாணவர்கள் அடங்கிய குழு அமைப்பு 

  • குடிநீர் தொட்டியில் இதுவரை மனித கழிவை கலந்தவர்களை கைது செய்யாது ஏன் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை 

  •  தங்கம் விலை 3 நாட்களில் ரூபாய் 1600 அதிகரிப்பு


இந்தியா:



  • தகவல் திருட்டு உள்ளிட்ட மொபைல் போன் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு முடிவு - புதிய பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்த நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை

  • கோடைகால சவால்களை சமாளிக்க மாநில அரசுகள் தயாராகவேண்டும் -  மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜூவ் கௌபே வலியுறுத்தல்

  • பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு -  வரும் 19ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி

  •  ஜோகோ நிறுவனத்தின் ஸ்ரீதர் மீது அவரது மனைவி சராமாரி குற்றச்சாட்டு 

  • ராகுல் காந்தயின் லண்டன் பேச்சு, அதானி நிறுவனங்கள் குறித்து ஆளிம், எதிர் கட்சிகள் தொடர் அமளி - 2வது நாளாக முடங்கிய பாராளுமன்றம் 

  • வெங்காய விலை வீழ்ச்சிக்கு எதிர்ப்பு - மகாரஸ்ட்ராவில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி 

  • 2000 ருபாய் நோட்டுகள் அச்சிடுவது 2019ம் ஆண்டே நிறுத்தம் - மத்திய அரசு தகவல்   


 


உலகம்:



  • அமெரிக்க ட்ரோனை வீழ்த்தியது ரஷ்ய விமானம் - அமெரிக்கா கண்டனம் 


 


விளையாட்டு: 



  • மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 5 வெற்றிகளைக் குவித்து சாதனை - குஜராத் அணியை 55 ரன்கள் வித்தியாச்த்தில் வீழ்த்தியது. 

  • மகளிர் பிரீமியர் லீக்கில் அதிரடியாக ப்ளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்