✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Positivity tips : வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க தூபத்துடன் இதை சேருங்க!

தனுஷ்யா   |  12 Dec 2023 04:29 PM (IST)
1

வீட்டில் சாம்பிராணி புகைப்போடுவது மிகவும் நல்லது. இந்த பழக்கம் காலம்காலமாக இருந்து வருகிறது.

2

வீட்டில் பண வரவை அதிகரிக்கும். இதன் நறுமணமும் வீட்டில் உள்ளவர்களின் மனதை அமைதியாக்க உதவுகிறது.

3

இந்த பதிவில், தூபம் போடும் பலனை பன்மடங்காக பெருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

4

முதலில் ஒரு அகலமான பானையில் வேப்பில்லை, கிராம்பு, கற்பூரம், பிரியாணி இலை சேர்த்துக்கொள்ள வேண்டும். இத்துடன் பொடி செய்த தூபத்தை சேர்க்க வேண்டும்.

5

இத்துடன் நெய் சேர்த்து, தீ மூட்ட வேண்டும். அவை நன்றாக எரிந்த உடன், அணைக்க வேண்டும்.

6

அந்த புகையை வீடு முழுவதும் பரப்ப வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் வெளியேறி, நேர்மறையான ஆற்றல் நிலவும். இதனால், வீட்டில் வாழ்பவர்களுக்கு நல்லதே நடக்கும் என்பது நம்பிக்கை. இதை அலுவலகத்திலும் செய்யலாம், இதனால் தொழில் பெருகும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஆன்மிகம்
  • Positivity tips : வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க தூபத்துடன் இதை சேருங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.