✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

தேவையில்லாமல் கவலை படாதீங்க...கோயிலில் உடைத்த தேங்காய் அழுகியிருந்தால் இதுதான் அர்த்தம்!

தனுஷ்யா   |  26 Sep 2023 03:40 PM (IST)
1

பொதுவாக எல்லோரும் சாமிக்கு உடைக்கும் தேங்காயை ஆராய்ந்துதான் வாங்குவோம். அது நல்ல தேங்காயை இருக்க வேண்டும் என்று நினைப்போம். அதுமட்டுமில்லாமல், அழுகிய தேங்காய் அபசகுணத்தை குறிக்கும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது.

2

தேங்காயில் இருக்கும் மூன்று கண்களும் ஒவ்வொரு கடவுளை குறிக்கிறது என்பது நம்பிக்கை. முதலில் பிரம்மன், இரண்டாவது லட்சுமி, மூன்றாவது சிவன் என்பது ஐதீகம்.

3

தெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காய் அழுகி இருந்தால், எந்தவொரு பிரச்சினையும் வராது. இன்னும் சொல்லப்போனால், அது நன்மையைதான் குறிக்கும்.

4

இதன் மூலம், தீய சக்திகள், பீடை, கண் திருஷ்டி போன்றவை அகன்று போகும் என்று சொல்லப்படுகிறது.

5

தெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காய் கொப்பரையாக இருந்தால், அந்த வீட்டில் ஏதோ சுபகாரியம் நடக்கப்போகிறது என்று அர்த்தமாம்.

6

அதுவே, உடைக்கப்பட்ட தேங்காயில் பூ இருந்தால் அது ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது. மேலும் இதனால் பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்று நம்பப்படுகிறது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஆன்மிகம்
  • தேவையில்லாமல் கவலை படாதீங்க...கோயிலில் உடைத்த தேங்காய் அழுகியிருந்தால் இதுதான் அர்த்தம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.