Water pollution : ஆழி சூழ் உலகில் 170 கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கின்றதா.. வெளியான ஆச்சர்ய தகவல்!
ABP NADU | 10 Mar 2023 09:33 PM (IST)
1
இந்த உலகமானது 70% நீர்நிலைகளால் நிறைந்து உள்ளது. அதில், பல கழிவுகள் நிரம்பியுள்ளது
2
கடல் நீரில் கழிவு மற்றும் பிளாஸ்டிக் உள்ளதால் அதை உணவென நினைத்து உண்ணும் கடல் வாழ் உயிர் இனங்கள் இறந்து போகிறது.
3
குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் காலரா, வயிற்றுப்போக்கு, ஹெபடைடிஸ் ஏ, டைபாய்டு மற்றும் போலியோ போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளது முக்கிய மகா குழந்தைகளுக்கு .
4
40% கழிவுகள் ரசயான தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் ரசாயனத்தாலும் 60% கழிவுகள் மனிதர்களாலும் ஏற்படுகிறது .
5
உலகில் உள்ள பெருங்கடல்களில் சுமார் 170 கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கின்றன
6
கழிவுநீரின் அளவு அதிகமாக இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கிறது இதன் காரணமாக நீர் மறுசூழற்சி ஏற்படுகிறது.