✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Water pollution : ஆழி சூழ் உலகில் 170 கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கின்றதா.. வெளியான ஆச்சர்ய தகவல்!

ABP NADU   |  10 Mar 2023 09:33 PM (IST)
1

இந்த உலகமானது 70% நீர்நிலைகளால் நிறைந்து உள்ளது. அதில், பல கழிவுகள் நிரம்பியுள்ளது

2

கடல் நீரில் கழிவு மற்றும் பிளாஸ்டிக் உள்ளதால் அதை உணவென நினைத்து உண்ணும் கடல் வாழ் உயிர் இனங்கள் இறந்து போகிறது.

3

குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் காலரா, வயிற்றுப்போக்கு, ஹெபடைடிஸ் ஏ, டைபாய்டு மற்றும் போலியோ போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளது முக்கிய மகா குழந்தைகளுக்கு .

4

40% கழிவுகள் ரசயான தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் ரசாயனத்தாலும் 60% கழிவுகள் மனிதர்களாலும் ஏற்படுகிறது .

5

உலகில் உள்ள பெருங்கடல்களில் சுமார் 170 கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கின்றன

6

கழிவுநீரின் அளவு அதிகமாக இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கிறது இதன் காரணமாக நீர் மறுசூழற்சி ஏற்படுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உலகம்
  • Water pollution : ஆழி சூழ் உலகில் 170 கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கின்றதா.. வெளியான ஆச்சர்ய தகவல்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.