Tirunelveli Rains : வெள்ளம் வந்த ஒரே நாளில் இயல்பு நிலைக்கு திரும்பிய நெல்லை!
தனுஷ்யா
Updated at:
19 Dec 2023 04:22 PM (IST)
1
திருநெல்வேலி, மதுரை, தேனி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அதற்கு ஏற்றவாறு அங்கு கனமழை கொட்டி தீர்த்தது. தெருக்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.
3
தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டது
4
தமிழக அரசின் துரித செயல்பாட்டால், நெல்லை இயல்பு நிலைக்கு திரும்பியது.
5
நேற்று தண்ணீர் நிரம்பி வழிந்த இடங்களில், இன்று ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை.
6
இதனால் நெல்லை மக்களின் நிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
7
நெல்லை மக்கள், அவர்களின் அன்றாட வேலைகளை செய்ய தொடங்கிவிட்டனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -