Thai Ammavaasai at Tiruchendur : தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலோரத்தில் அலைகடலென திரண்ட மக்கள்!
சுபா துரை | 09 Feb 2024 04:20 PM (IST)
1
வருடா வருடம் தை மாதத்தில் வரும் அமாவாசை அன்று முன்னோர்களின் பாவம் தீர்க்கும் பொருட்டு அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
2
இதனால் மக்கள் அனைவரும் பல கோவில்களுக்கும் கடற்கரைகளுக்கும் சென்று தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள்.
3
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள செந்திலாண்டவர் கோவிலில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
4
பால்குடம் எடுத்து வழிபாடு செய்யும் பக்தர்கள் கூட்டம்..
5
கடற்கரையில் பிரார்த்தனை செய்யும் மக்கள் கூட்டம்..
6
பூஜை செய்த பொருட்களை கடலில் கரைத்து புனித நீராடிய பக்தர்கள்..
7
மக்கள் திருச்செந்தூர் நோக்கி படையெடுப்பதால் திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.