✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

1,600 கிலோ ஆடு,பன்றி கறி விருந்தில் 7,000 பேர்: நாமக்கல் போதமலை கருப்பனார் கோயில் விழா படங்கள்

செல்வகுமார்   |  10 Feb 2025 06:43 PM (IST)
1

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நாமகரிப்பேட்டை அருகே உள்ள ஆர். புதுப்பட்டியில் போதமலையில் கள்ளவிழி கருப்பனார் கோயில் உள்ளது.

2

இக்கோயிலில், தை மாதம் கடைசி ஞாயிறு முப்பஜை விழாவானது பாரம்பரியாக உள்ளது. இவ்விழவானது, சுமார் 300 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.

3

இந்நிலையில், நேற்று மாலை தொடங்கிய இவ்விழாவில், 28 ஆடுகள், 28 பன்றிகள், 29 சேவல்கள் நேற்று சமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மலையில் உள்ள கோயிலில் ஆண்கள் மட்டுமே சென்று வழிபடுவதாகவும், பெண்கள் செல்லமாட்டார்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

4

இதையடுத்து, மலையில் உள்ள கோயிலில் வெட்டப்பட்ட ஆடுகள் , பன்றிகள் மற்றும் சேவல்களை சாமிக்கு பலியிட்டு, அதைக் கீழே கொண்டு வந்து சமைத்து, ஆண்கள் - பெண்கள் என அனைவரும் சேர்ந்து சாப்பிடுவர்.

5

இக்கோயிலில் 28 ஆடுகள், 28 பன்றிகள், 29 சேவல்கள் என சுமார் 2,500 கிலோ கறி சமைக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன. இவ்விழாவில், சுமார் 7,000 பேர் வரை உணவு அருந்தி, விழாவை சிறப்பித்தனர் என்று தகவல் தெரிவிக்கின்றன.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • தமிழ்நாடு
  • 1,600 கிலோ ஆடு,பன்றி கறி விருந்தில் 7,000 பேர்: நாமக்கல் போதமலை கருப்பனார் கோயில் விழா படங்கள்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.