TN Lockdown Photos: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஊரடங்கு ‛ரவுண்டப்’
ABP NADU | 10 May 2021 11:17 AM (IST)
1
இன்று முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படும் காஞ்சிபுரம் சாலை
2
எப்போதும் பரபரப்பாக காணப்படும் பரனூர் சுங்கச்சாவடி வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது
3
கடைகள் பூட்டப்பட்ட நிலையில் வெறிச்சோடி காணப்படும் பிரதான வீதிகள்
4
எப்போதும் அலைமோதும் சாலை, ஆளின்றி வெறுமனே காட்சியளிக்கிறது
5
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் இன்றி காலியாக காணப்படும் சாலை
6
ஊரடங்கை மீறி உலா வந்த வாகனங்களை எச்சரித்து அனுப்பும் போலீசார்
7
விதிகளை மீறிய இளைஞர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்
8
வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட திருப்பரங்குன்றம் சாலை
9
ஆள் ஆரவாரமின்றி தண்ணீர் மட்டும் பாய்ந்து செல்லும் வைகை ஆறு
10
ஆள், வாகன நடமாட்டம் இல்லாத மதுரை சாலை