Maatu Pongal 2024 : தமிழ்நாட்டின் கோயில்களிலும் களைகட்டும் மாட்டுப்பொங்கல்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு உண்ணாமலை அம்மன் ஆகிய அண்ணாமலையார் சூரிய பகவானுக்கு காட்சியளிக்கும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.

மாட்டுப் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பின்னர் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, பூ, பழங்கள், இனிப்புகள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபால சாமி தம்பிரான் மாட்டுதொழுதான் இது (மாடுகளுக்கென அமைக்கப்பட்ட கோயில்)
பட்டத்து காளைக்கு ராஜ அலங்காரம் செய்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்
கம்பம் நந்தகோபால சாமி தம்பிரான் மாட்டுதொழுவில் இருந்த மற்ற பசுக்களுக்கும் காளைகளுக்கும் பொது மக்கள் அகத்திக்கீரை கொடுத்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -