✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sambar Masala: ருசியான சாம்பார் வைக்க வேண்டுமா?சாம்பார் பொடி.வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

ABP NADU   |  28 Apr 2024 03:21 PM (IST)
1

தேவையான பொருட்கள்: கொத்தமல்லி விதை – 1 கப், கப், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1/4 கப், உளுத்தம் பருப்பு – 1/4 கப், வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் - 2 டேபிள் ஸ்பூன், கருப்பு மிளகு - 1 டேபிள் ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன்,வரமிளகாய் – 1/2

2

முதலில் அடுப்பில் கடாயை வைத்து என்னை ஊற்றாமல் மிதமான சூட்டில் கொத்தமல்லி விதைகள், வரமிளகாய், பொட்டுக்கடலை, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், கருப்பு மிளகு மற்றும் கடுகு சேர்த்து வறுக்கவும்

3

மசாலா பொட்ருள்கள் அனைத்தும் வாசனை வரும் வரை நானும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்

4

வறுத்த மசாலா பொருட்கள் அனைத்தும் ஈரப்பதம் இல்லாத இடத்தில் ஆறவைக்கவும். பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.

5

அவ்வளவுதான் வீட்டில் தயாரிக்கப்பட்ட சாம்பார் பொடி இப்போது பயன்படுத்த தயாராக உள்ளது

6

இந்த சாம்பார் பொடியை வைத்து முருங்கைக்காய் சாம்பார் , கத்திரிக்காய் சாம்பார் , வெண்டைக்காய் சாம்பார், வெங்காய சம்பர்வ் போன்று பலவகை சாம்பார்களை சுவைக்கலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Sambar Masala: ருசியான சாம்பார் வைக்க வேண்டுமா?சாம்பார் பொடி.வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.