✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

கரும்பு சாப்பிட்ட உடன் நாக்கில் எரிச்சல் ஏற்படுகிறதா..? இது தான் காரணம்..!

சுபா துரை   |  15 Jan 2024 05:40 PM (IST)
1

கரும்பு இல்லாமல் பொங்கலை கடந்து விட முடியாது. பொங்கல் வந்துவிட்டால் போதும் எங்கும் கரும்பு மயம் தான்.

2

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் கரும்பை விரும்பி திண்பார்கள். கடைசியில் நாக்கு எரிகிறது, வயிறு வலிக்கிறது என்று கூறுவார்கள்.

3

இது எதனால் நடக்கிறது என்று தெரியுமா..? கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கிறீர்களே..அதனால் தான்.

4

கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதால் கரும்பில் இருக்கும் கால்சியம் மற்றும் பொட்டாசியம் தண்ணீருடன் கலக்கும் போது தவறான வேதியியல் ரியாக்‌ஷன் நடக்கிறது.

5

இதனால் தான் உங்கள் நாக்கில் எரிச்சல், வயிற்று வலி, தலை வலி போன்றவை ஏற்படுகிறது.

6

இந்த பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்பட வேண்டாம் என்று நினைத்தீர்கள் ஆனால், கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • கரும்பு சாப்பிட்ட உடன் நாக்கில் எரிச்சல் ஏற்படுகிறதா..? இது தான் காரணம்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.