மல்லிகையில் இவ்வளவு மகத்துவமா?
மணிகண்டன் | 25 Dec 2022 08:57 PM (IST)
1
மல்லிகைப் பூக்களை, பல பெண்கள் விரும்பி சூடிக் கொள்வர்
2
பால்வினை நோய்கள் உள்ளவர்கள், மல்லிகை பூ மொட்டுக்களை மருந்தாக சாப்பிடலாம்
3
சிறுநீரகம் மற்றும் கண் சம்பந்தமான கோளாறுகளை நீக்கவும் மருந்தாக பயன்படுகிறது
4
மல்லிகை பூக்களை நிழலில் உலர்த்தி அதனை பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்
5
நீர் சுருக்கு நீர் எரிச்சல் போன்றவை சரியாகும்
6
குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து அதனை வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்