✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

தர்பூசணி கலப்படம் செய்யப்பட்டதா? வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா?

ஜான்சி ராணி   |  24 Sep 2024 08:58 AM (IST)
1

இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI),  நுகர்வோர் கலப்படம் செய்யப்பட்ட அல்லது போலியான தர்பூசணிகளைக் கண்டறிவதற்கான துல்லியமான வழிமுறைகளையும் பரிந்துரைத்துள்ளது.

2

தர்பூசணியை பாதியாக வெட்டி, பழத்தின் சிவப்பு கூழ் மீது பருத்தி துண்டை தேய்க்கவும். கலப்படம் செய்யப்பட்டு இருந்தால், பருத்தி துண்டு சிவப்பு நிறமாக மாறும்.தர்பூசணியில் எரித்ரோசின் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்யலாம்.

3

எரித்ரோசைன் எனப்படும் ஆபத்தான செயற்கை நிறமூட்டியை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், குழந்தை பருவத்தில் பிள்ளைகளின் நடவடிக்கையில் மாற்றம் மற்றும் தைராய்ட் செயல்பாடு போன்ற முக்கிய சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என பல மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

4

சந்தையில் தர்பூசணி வாங்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் பரிசோதனை செய்து பார்த்தாலே தெரிந்துவிடும்..

5

தர்பூசணியில் ஏராளமான சத்துக்கள் இருப்பது நாம் அறிந்ததே. நீர்ச்சத்து அதிகம் உள்ள பழம்,

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • தர்பூசணி கலப்படம் செய்யப்பட்டதா? வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.