✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kaara Idli Podi : இந்த பொடி இருந்தால் போதும்.. இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் தேவையே இல்ல!

அனுஷ் ச Updated at: 05 Aug 2024 11:01 AM (IST)
1

தேவையான பொருட்கள்: எண்ணெய் - 1 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1 டீஸ்பூன் , உளுத்தம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

கொத்தமல்லி - 3 டீஸ்பூன், மிளகாய் - 12 , சீரகம் - 1 டேபிள் ஸ்பூன், புளி , பூண்டு பல் - 12, கல்லுப்பு - 1 1/4 தேக்கரண்டி.

3

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். இரண்டும் நிறம் மாறியதும் கொத்தமல்லி, சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்.

Continues below advertisement
4

அடுத்தது சீரகத்தை சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை நீங்கிய பிறகு புளியைச் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி தனியாக ஆறவைத்து கொள்ளவும்.

5

அடுத்தது அதே கடாயில் பூண்டை தோளோடு வதக்கவும். அதன் பின் பூண்டை இடித்து வதக்கி வைத்துள்ள மிளகையோடு சேர்த்து ஆறவிடவும்.

6

ஆறவைத்த அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து, அதனோடு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தால் சுவையான ஆந்திரா கார இட்லி பொடி தயார்.

NEXT PREV
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உணவு
  • Kaara Idli Podi : இந்த பொடி இருந்தால் போதும்.. இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் தேவையே இல்ல!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.