✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cooking Tips : சப்பாத்தி காய்ந்து போய்விட்டதா? இப்படி செய்தால் மீண்டும் சாஃப்டாகும்!

அனுஷ் ச   |  13 Aug 2024 01:08 PM (IST)
1

சப்பாத்தி காய்ந்து போய்விட்டால் அதன் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து மீண்டும் தோசை கல்லில் சூடாக்கினால் சாப்டாக மாறிவிடும்.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

தக்காளி சாதம் செய்யும் போது இஞ்சி, பச்சை மிளகாயை அப்படியே சேர்க்காமல் அரைத்து சேர்த்தால் நல்ல சுவையாக இருக்கும்.

3

காரக்குழம்பு செய்யும் போது புளிக்கு பதில் தக்காளி பழங்களை சேர்த்தால் காரக்குழம்பு ருசியாக இருக்கும்.

Continues below advertisement
4

இட்லி பொடி அரைக்கும் போது எள்ளை வறுத்து சேர்த்தால் இட்லி பொடி சுவையாக இருக்கும்.

5

தக்காளி சாதம், பிரியாணி, புலாவ் ஆகியவற்றை குக்கரில் செய்யும் போது மூடியை திறக்கும் போது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் சாதம் குழையாமல் வரும்.

6

கேசரி செய்யும் போது சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்தால் சுவை அற்புதமாக இருக்கும்.

NEXT PREV
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Cooking Tips : சப்பாத்தி காய்ந்து போய்விட்டதா? இப்படி செய்தால் மீண்டும் சாஃப்டாகும்!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.