✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vadivelu Speech : ‘நடித்த என்னையே அழ வைத்த காட்சிகள்.. 50 வது நாள் விழாவில் மனம் திறந்த நடிகர் வடிவேலு!

ஸ்ரீஹர்சக்தி   |  18 Aug 2023 02:07 PM (IST)
1

திரைக்கு வந்து 50 நாட்களை கடந்து உள்ள மாமன்னன் படத்தின் 50 வது நாள் விழாவில் நடிகர் வடிவேலு பேசுகையில், “இப்படத்தில் எனக்கு நான்கு காட்சிகள் மிகவும் பிடித்திருந்தது. அது என்னை தூங்க விடவில்லை.” என கூறினார்.

2

“மலை உச்சியில் நின்று அழுகும் காட்சிகளை, நானே தியேட்டரில் ஆடியன்ஸாக இருந்து வேறு ஒருவரை போன்றுதான் அந்த காட்சியை பார்த்து அழுதேன்” - வடிவேலு

3

“இடைவேளை காட்சியில் இருவரும் பைக்கில் செல்லும் சீன் வரும், அதில் மகனுக்கும் அப்பாவிற்கும் உள்ள உறவை அழகாக காட்டிருப்பதை ரசித்தேன்” - வடிவேலு

4

“அதன்பிறகு மனைவியின் காலை பிடித்துக்கொண்டு பேசும் காட்சியும் பிடித்தது. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் அந்த காட்சியை குறிப்பிட்டு என்னிடம் பேசினர்” - வடிவேலு

5

“கடைசியில் தேர்தலில் வெற்றி பெற்ற பின் உதயநிதியிடம் பேசும் காட்சியும் பிடித்தது.”-வடிவேலு

6

இப்படி அவர் ரசித்த காட்சிகளை மீண்டும் அனைவரின் கண் முன்னே கொண்டுவந்த பின்னர் மற்றவர்களை பற்றி பேச ஆரம்பித்தார் வடிவேலு.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vadivelu Speech : ‘நடித்த என்னையே அழ வைத்த காட்சிகள்.. 50 வது நாள் விழாவில் மனம் திறந்த நடிகர் வடிவேலு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.