HBD Na MuthuKumar : ‘பறவையே எங்கு இருக்கிறாய்..’ கவிஞர் நா.முத்துகுமாரின் 48வது பிறந்தநாள் இன்று !
ஜோன்ஸ் | 12 Jul 2023 12:06 PM (IST)
1
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 1975 ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்தார் நா.முத்துகுமார்.
2
சிறுவயதில் தனது தாயை இழந்து தவித்த முத்துக்குமாரின் தனிமையை புத்தகங்கள் போக்கியது.
3
புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்ட இவர் நாளடைவில் கவிதைகளை எழுத தொடங்கினார்.
4
சீமான் இயக்கிய வீரநடை படத்திற்கு முதன் முதலில் பாடல்கள் எழுதினார். அதை தொடர்ந்து கீரிடம், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதினார்.
5
கடந்த 2016 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி காலமானார்.
6
இவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் இன்றளவும் காற்றில் கலந்த பாடல் ஒலியாக வாழ்ந்து வருகிறார்.