Mrunal thakur : ஒளியிலே தெரிவது தேவதையா.. மிருனால் தாக்கூரின் ஒளிமயமான போட்டோஷூட்!
யுவநந்தினி | 27 Sep 2022 01:00 PM (IST)
1
குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்
2
மழைகொண்டு கவிதை தீட்டினார்
3
இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்
4
சிரித்திடும் சிலையை காட்டினார்
5
கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ
6
வர்ணம் சேர்க்கும்போது வர்மன் போதை கொள்ள முடியா ஓவியமும் நீ
7
எலோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்
8
உயிரே இல்லாத கல்கூட காமமுறும்