✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Jayakandhan : எழுத்துலக இமயம் ஜெயகாந்தனின் ஆழமான அழுத்தமான வரிகள்!

ABP NADU   |  24 Apr 2023 05:22 PM (IST)
1

தமிழ் எழுத்துலகின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர் ஜெயகாந்தன், அவரது பிறந்தநாளையொட்டி அவர் எழுதிய சில அற்புதமான வரிகளை இங்கு காண்போம்.

2

நான் ஒரு போதும் எதையும் அவமானமாக கருதியதில்லை. ஏனென்றால், வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்.

3

சரி, தவறு என்பதெல்லாம் அவரவர் வாழும் சூழ்நிலையும் வளர்ந்தவிதமும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியவை. உங்கள் சரி, எனக்கு தவறு!

4

ஒழுக்கமென்பது ஆண்-பெண் உறவு சம்மந்தப்பட்டது மட்டுமே என்று நினைப்பது ரொம்பக் கொச்சையான தீர்ப்பு.

5

நீங்கள் அழகு என்றால் என்ன நினைக்கிறீர்களோ தெரியாது, யாரைப் பற்றி நினைத்தால் மனதிற்கு இன்பமாக இருக்குமோ அவர்கள் எல்லாம் அழகானவர்கள்.

6

ஆதிக்கம் தான் எதிரியே தவிர யாருடைய ஆதிக்கம் என்பது பொருட்டல்ல. ஆதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் தான் ஜனநாயகத் தன்மை வளரும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Jayakandhan : எழுத்துலக இமயம் ஜெயகாந்தனின் ஆழமான அழுத்தமான வரிகள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.