Alphonse Putheran : 'மலரே நின்னை காணாதிருந்நால்..' தமிழ் படத்தை இயக்கவிருக்கும் ப்ரேமம் இயக்குநர்!
ABP NADU | 24 Mar 2023 11:23 AM (IST)
1
தென்னிந்திய திரையுலகின் பிரபலமான இயக்குநர்களுள் அல்போன்ஸ் புத்திரனும் ஒருவர்.
2
2009 ஆம் ஆண்டில் குறும்படங்களை இயக்க தொடங்கிய இவர், படிப்படியாக வளர்ந்து வந்தார்.
3
2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் திரைப்படம், தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
4
2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் புகழின் உச்சியை தொட்டார். இதில் இடம்பெற்ற “மலரே நின்னை காணாதிருந்நால்” பாடல் பலரின் மனதில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது.
5
அல்போன்ஸ் புத்திரன் இதுவரை, நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
6
தற்போது, இவர் தமிழ் மொழியில் தனது ஐந்தாவது படத்தை இயக்கவுள்ளார். இது குறித்த மற்ற தகவல் வரும் காலத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.