Amalapaul | யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது.. அமலாபாலின் அழகான க்ளிக்ஸ்!
ABP NADU | 08 Oct 2021 08:42 PM (IST)
1
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
2
யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது
3
நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
4
குளிராலும் கொஞ்சம் அணலாலும் பின்பு நெருக்கம் தான் கொல்லுதே
5
எந்தன் ஆறானது இன்று வேரானது வண்ணம் நூறானது வானிலே...
6
தீர தீர ஆசையாவும் பேசலாம் மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிர்க்கலாம்
7
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொல்லலாம்
8
ந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது அது பறந்தோடுது வானிலே...