Madurai Chithirai Thiruvizha Album : கோவிந்தா... கோஷம் முழங்க வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்.
கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
வாராரு... வாராரு... அழகர் வாராரு... நெகிழ்ச்சியடைந்த பக்தர்கள்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண அமைச்சர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள்.
பச்சை வண்ணன் பவளக்கனிவாய்ப்பெருமான் இச்சையுடன் இசைந்தவரைக் காக்கும் அழகன் பச்சை வண்ணப் பட்டுடுத்தித் பரியில் ஏறி இச்சகத்தோர் வாழ்ந்திடவே வைகை சேர்ந்தான்
தங்க குதிரையும் பளபளக்குது, எங்க மதுரையும் ஜொலி, ஜொலிக்குது..,!
கம்பீரமாக தங்க குதிரையில் அழகர் ஆற்றில் இறங்கினார்.
கோவிந்தா,... கோவிந்தா என சத்தம் அதிர அழகர் ஆற்றில் இறங்கினார்.
அழகரை காண வைகை ஆற்றில் மக்கள் இறங்கினார்கள்.
வைகை ஆற்றிற்குள் இறங்கிய பக்தர்கள் குதூகல ஆட்டம்