விநாயகர் சதுர்த்தி நெருங்கும் நிலையில், மதுரையில் தயாராகும் சிலைகள் !

Continues below advertisement

விநாயகர்_சிலை

Continues below advertisement
1/12
விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!
விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!
2/12
விநாயகர் சிலை தயாரிப்பில் வட மாநில ஊழியர்.
3/12
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
4/12
சிறிய சிலை முதல் பெரிய சிலை வரை மதுரையில் தயாராகி வருகிறது.
5/12
பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி வர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!
Continues below advertisement
6/12
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெல்லாம் எளிதின் முற்றுறக் கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
7/12
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன்அகட சக்கர விண்மணியாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
8/12
மதுரை மாட்டுத்தவணி பகுதியில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலை.
9/12
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!
10/12
கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியாக நம்பப்படும் விநாயக பெருமானின் சிலை மதுரையில் தயாராகி வருகிறது.
11/12
மதுரையில் தயாராகும் வண்ண, வண்ன விநாயகர்.
12/12
வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!
Sponsored Links by Taboola