Drishti Kairu : எதற்காக திருஷ்டி கயிறை கட்ட சொல்கிறார்கள்?
தனுஷ்யா | 31 Aug 2024 04:02 PM (IST)
1
கைகளிலும் கால்களிலும் திருஷ்டிக்காக கயிறு அணிவது பலரது வழக்கம். குறிப்பாக கருப்பு கயிறு கண் திருஷ்டியை விலக்கி வைக்கும் என்பது நம்பிக்கை
2
அத்துடன் நமக்கு வர வேண்டிய பணம் நம்மை வந்து சேரும், சனி மற்றும் ராகுவின் எதிர்மறையான ஆற்றல்களிலிருந்து காக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும், பணத்தை ஈர்க்க உதவும் என்று சொல்லப்படுகிறது
3
குறிப்பாக செவ்வாய் அல்லது சனிக்கிழமையில் அனுமன் சாலிஸாவை பாராயணம் செய்து இந்த கயிறை அணிந்துக்கொள்ளலாம்
4
கயிறை கட்டுவதற்கு முன் அதை சாமி படத்தின் அருகே வைத்து கட்டு வேண்டும் என சொல்லப்படுகிறது
5
பெண்கள் இடது கை அல்லது இடது காலில் கயிறு கட்டலாம். ஆண்கள் வலது கை அல்லது வலது காலில் கயிறு கட்டலாம்