Just In

1ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை.. கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?

விவசாயிகளை மேம்படுத்தும் விவசாய மாடல்.. மண்ணை குணப்படுத்துவது எப்படி?

"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்

தனியாருக்கு நிகரான அரசுப்பள்ளி; அடிப்படை வசதிகள் இல்லாத மாணவர் விடுதி... களத்தில் இறங்கிய அதிமுக எம்எல்ஏ

தஞ்சையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருப்பதிக்கு வருகிறது வந்தே பாரத் ரயில்... ! 3 மணி நேரம் மிச்சம்
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் வாயு கசிவு..! பதறிய பணியாளர்கள்..! சுவீடனில் பரபரப்பு..!
ஸ்வீடனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென வாயுகசிவு ஏற்பட்டதால், தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
Continues below advertisement

வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலை
ஸ்வீடன் நாட்டில் அமைந்துள்ளது ஹசிங்ஜென். இங்கு நைனாஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில், இன்று திடீரென இந்த சுத்திகரிப்பு ஆலையில் அபாய அலாரம் ஒலித்தது. இந்த தொழிற்சாலையில் இருந்து திடீரென எரியக்கூடிய திரவங்கள் மற்றும் வாயு கசிந்துள்ளது. இதன் காரணமாகவே, அபாயத்தை எச்சரிக்கும் விதமாக அலாரம் ஒலித்துள்ளது.
Continues below advertisement
இதையடுத்து, தொழிற்சாலையில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும், தொழிற்சாலை அருகே இருந்த மற்ற ஆலைகளில் இருந்த பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர். மேலும், வாயு கசிவு ஏற்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு சாலைக்கு செல்லும் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் மூடப்பட்டது. இந்த தகவலை அந்த நிறுவன பொறுப்பு அதிகாரி மேடலின் நில்சன் தெரிவித்துள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.