கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்கு மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த 83 வயது பெண்மணி ஒருவர் 18 வது மாடியில் இருந்த துணிப் போடும் ரேக்கில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தார்.


இதனையடுத்து இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்தப் பெண்மணியை  நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்டனர். நல்ல வேளையாக இதில் பெண்மணிக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை  இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  





மேலும் பார்க்க: 








Watch Video : ”வைரத்தை எடுத்துட்டு போக வந்தேன்” : சிங்கத்தின் குகைக்குள் குதிக்க முயன்ற நபர்.. த்ரில்லிங் வீடியோ..#WatchVideo #ViralVideohttps://t.co/ckZ00sy7iz


— ABP Nadu (@abpnadu) November 24, 2021








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண