வெள்ளை மாளிகை நாயாக இருப்பதால் ஏற்படும் அத்தனை சச்சரவுகளையும் பொறுமையுடன் சளைக்காது எதிர்கொண்டவன். உருவில் பெரியவன் என்றாலும் கடிக்கத் தெரியாது.  வெயில்காலத்தில் நீச்சல் குளம்தான் அவனுக்குச் சொர்க்கம். சிறுவர்களுடன் சிறகடித்துப் பறந்தவன். சாப்பாட்டு மேசையிலிருந்து விழும் உணவுத் துண்டுகளுக்காகவே உயிர் வாழ்ந்தவன்.- பாரக் ஒபாமா