தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நாடு ஆப்கானிஸ்தான். நடப்பாண்டின் தொடக்கத்தில் ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் தலிபான்களுக்கு எதிரான அமைப்புகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 


 






இந்த நிலையில், இன்று ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது.  அப்போது, எதிர்பாராதவிதமாக குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் இதுவரை எத்தனை நபர்கள் உயிரிழந்தனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண