Villupuram Power Cut (30.08.2025): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 30.08.2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விழுப்புரம் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி : 

மின்தடை நேரம் : காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை.

மின்தடை பகுதிகள்

 

  • விழுப்புரம்
  • சென்னை நெடுஞ்சாலை
  • திருச்சி நெடுஞ்சாலை
  • செஞ்சி ரோடு
  • மாம்பழப்பட்டு ரோடு
  • வண்டிமேடு
  • வடக்கு தெரு
  • விராட்டிக்குப்பம்
  • கே.வி.ஆர்., நகர்
  • நன்னாடு
  • பாப்பான்குளம்
  • திருவாமாத்துார்
  • ஓம்சக்தி நகர்
  • மரகதபுரம்
  • கப்பூர்
  • பிடாகம்
  • பிள்ளையார்குப்பம்
  • பொய்யப்பாக்கம்
  • நாராயணன் நகர்
  • ஆனாங்கூர்
  • கீழ்பெரும்பாக்கம்
  • ராகவன்பேட்டை
  • திருநகர்
  • கம்பன் நகர்
  • தேவநாதசுவாமி நகர்
  • மாதிரிமங்கலம்
  • பானாம்பட்டு
  • நன்னாட்டம்பாளையம்
  • வி.அகரம்
  • ஜானகிபுரம்
  • வழுதரெட்டி
  • சாலை அகரம்
  • தொடர்ந்தனுார்
  • கோலியனுார்
  • கோலியனுார் கூட்ரோடு
  • கிழக்கு பாண்டிரோடு
  • மகாராஜபுரம்.

இந்த பகுதிகளுக்கு இன்று  மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவிப்பு.

செஞ்சி மற்றும் சிட்டாம்பூண்டி துணை மின் நிலையம் பராமரிப்பு பணி : 

மின்தடை நேரம் : காலை 9:00 மணி முதல் பகல் 04:00 மணி வரை.

மின்தடை பகுதிகள் :

 

  • செஞ்சி நகரம்
  • நாட்டார்மங்கலம்
  • சோர்விளாகம்
  • களையூர்
  • ஈச்சூர்
  • மேல்களவாய்
  • அவியூர்
  • மேல்ஒலக்கூர்
  • தொண்டுர்
  • அகலுார்
  • சேதுவராயன நல்லுார்
  • பென்னகர்
  • கள்ளப்புலியூர்
  • சத்தியமங்கலம்
  • சோ.குப்பம்
  • வீரமநல்லூர்
  • தென்பாலை
  • செம்மேடு
  • ஆலம்பூண்டி
  • பெரியமூர்
  • சிட்டாம்பூண்டி
  • தாண்டவசமுத்திரம்
  • அனந்தபுரம்
  • அப்பம்பட்டு
  • பள்ளியம்பட்டு
  • மீனம்பூர்
  • கோணை
  • சோமசமுத்திரம்
  • சேரானூர்
  • துத்திப்பட்டு
  • பொன்னங்குப்பம்
  • தச்சம்பட்டு
  • காரை
  • மொடையூர்
  • திருவம்பட்டு
  • அணிலாடி
  • கீழ்மாம்பட்டு
  • கீழ்பாப்பம்பாடி
  • சொரத்துார்
  • ஜம்போதி
  • கல்லேரி
  • ஒதியத்துார்
  • தின்னலுார்
  • சென்னாலுார்
  • பாடிபள்ளம்
  • நெல்லிமலை
  • கெங்கவரம்
  • தேவதானம்பேட்டை
  • கணக்கன்குப்பம்

இந்த பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

 

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

 

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை