புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையானது தடையில்லா மின் விநியோகம் வழங்கும் நோக்கில் சுழற்சி முறையில் மின்பாதைகளில் மாதாதந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். அது குறித்த முன்னறிவிப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். அதன்படி நாளை (25.11.2025 ) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இ.சி.ஆர் மின்பாதை பாராமரிப்பு பணி

இ.சி.ஆர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 25-11-2025 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியிலிருந்து பகல் 03.00 கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், மணி வரை அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் முற்றிலும் தடைபடுமென்று பொதுமக்களுக்கு தெரிவிக்கபட்டுள்ளது.

மின்தடை பகுதிகள்

  • வீமன் நகர் ஒரு பகுதி
  • அமிர்தா நகர்
  • திலாசுபேட்டை
  • ஞானதியாகு நகர்
  • ராகவேந்திர நகர்
  • வி.வி.பி நகர் ஒரு பகுதி
  • தட்டாஞ்சாவடி ஒரு பகுதி
  • தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை ஒரு பகுதி
  • கவுண்டன்பாளையம் ஒரு பகுதி
  • காந்தி நகர் ஒரு பகுதி
  • கஸ்தூரிபாய் நகர்
  • பேட்டையான்சத்திரம்
  • திலகர் ஒரு பகுதி
  • தெற்கு இ.சி.ஆர்பழனிராஜா உடையார் நகர்
  • மகாத்மா நகர்
  • லஷ்மி நகர்
  • முத்துரங்கசெட்டி நகர்
  • கவிக்குயில் நகர்
  • மேற்கு கிருஷ்ணா நகர்
  • சலவையாலர் நகர்
  • மடுவுப்பேட்
  • பாலாஜி நகர்
  • வடக்கு கிருஷ்ணாநகர்
  • வினோபா நகர்
  • பிலிஸ் நகர்
  • சுந்தரமூர்த்தி நகர்
  • கொக்குபார்க்
  • அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

Continues below advertisement