தென்காசியில் மின்தடை:


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், கடையநல்லூர் பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது:


காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை: 


கரிவலம்வந்தநல்லூர் பகுதிகள்:


கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.


காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை:


கடையநல்லூர் பகுதிகள்:


கடைய நல்லூர், முத்து கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போக நல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி மற்று நயினாரகரம் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


நெல்லையில் மின்தடை:


நெல்லை மாவட்டத்தில் கோட்டைக்கருங்குளம், களக்காடு, பணகுடி ஆகிய  பகுதிகளில் நாளை (12.09.24) அன்று மின் தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது.


காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை:


கோட்டைகருங்குளம் பகுதிகள்:


கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்தி குளம், முடவன் குளம், தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலாபுரம்


களக்காடு பகுதிகள்:


களக்காடு நகரம், பெருமாள் குளம், சாலை புதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலை சமுத்திரம், கருவேலன் குளம், கோவிலம்மாள் புரம், வடுகச்சி மதில்.


பணகுடி பகுதிகள்:


பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல் கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன் குளம்.