கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு, உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் நல வாரியத்தில் புதிதாக பதிவு செய்தவர்களுக்கு தலா ரூ.2000 சிறப்பு நிவாரண நிதி வழங்கப்படுகிறது. தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட 6,180 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம்  வீதம் வழங்க ரூ.1.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.