Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டம் பூத்தமேடு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 16-09-2025 இன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement

பூத்தமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

மின்தடை பகுதிகள் :

  • சோழகனுார்
  • சோழாம்பூண்டி
  • எடப்பாளையம்
  • ஆரியூர்
  • வெங்கந்துார்
  • அதனுார்
  • பூத்தமேடு
  • ஒரத்துார்
  • தென்னமாதேவி
  • திருவாமாத்துார்
  • அய்யங்கோவில்பட்டு
  • அய்யூர் அகரம்
  • கொய்யாத்தோப்பு
  • டி.மேட்டுப்பாளையம்
  • ஆசாரங்குப்பம்
  • எஸ்.குச்சிப்பாளையம்
  • சாணிமேடு
  • பி.சி.ஆலை
  • விநாயகபுரம்
  • அரும்புலி
  • தர்மபுரி
  • செம்மேடு
  • சிறுவாலை
  • சூரப்பட்டு
  • தாங்கல்
  • முத்தாம்பாளையம்
  • கொசப்பாளையம்
  • அயினம்பாளையம் 

அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும். மேற்கண்ட மின்தடை நாளானது தவிர்க்க இயலாத காரணம் ஏற்படும்பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும் என்பதையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை