தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 522 -இல் இருந்து 589 ஆக உயர்ந்துள்ளது. 






கொரோனா- சிகிச்சை பெறூவோர் விவரம்: 


மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,313 இல் இருந்து 2,694 ஆக உயர்ந்துள்ளது. 


 






குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம்:


கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 208 பேர். 






மாவட்டம் வாரியான விவரம்:


சென்னையில் 253 ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை  286 ஆக உயர்ந்துள்ளது. 


செங்கல்பட்டு- 119 பேர் திருவள்ளூர் 35 பேர், கோவையில் 39 பேர், கன்னியாகுமரியில் 20 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர் கொரோனா தொற்றிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 


கொரோனா தொற்றால் மரணம்:


கொரோனா தொற்றினால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. 






 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண