Chennai Rains: திடீரென சென்னையைச் சூழ்ந்த கருமேகங்கள்! சட்டென மாறிய வானிலை.. வெளுத்த மழை!!

சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

Continues below advertisement

சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது தாம்பரம், பெருங்களத்தூர், வானகரம், மதுரவாயல், திருவேற்காடு போன்ற புறநகர் பகுதிகளிலும், ஈக்காட்டுத்தாங்கல்,  குரோம்பேட்டை,அடையாறு, சாந்தோம், மயிலாப்பூர், கிண்டி, அண்ணா நகர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.காலை முதல் வெயில் வாட்டிய நிலையில் மாலை முதல் வானிலை சட்டென மாறியது.

Continues below advertisement

கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்றும், நேற்று முன் தினமும் இரவில் கனமழை பெய்த நிலையில் இன்று மாலையே கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola