சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50%  ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மொத்த வார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே பெண்களுக்கு 50%  ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பார்த்திபன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண